Wednesday 6 September 2017

ஒரே ஓர் ஊரில்

பாடல்  : கண்ணா நீ தூங்டா
படம் : பகுபலி 2
பாடல் வரிகள் : மதன் கர்கி
இசை : எம். எம். கீராவணி
பாடியவர் : நயன நாயர்


நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
   
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா  
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா  
என் காதில் காதல் சொல்லுவானா  
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்  
தள்ளாடும் என்னைத் தாங்குவானா  
வா என்று கட்டளை இட்டானா  
முத்தத்தில் கைவிலங்கிட்டானா  
கைதாகினால் தேவ சேனா      (நானா)
   
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்  
மெய் தீரனா  
   
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா  
   
வாலில் முனையில் எங்கெங்கோ    
முத்தம் வைத்திடும் அரக்கனா  
   
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா  
காவி நா……ன்……  
   
ஓஹோ ஹோ ஹோ……  
ஓஹோ ஹோ ஹோ……  
ஏகாந்த காலம் மாற்றினானா  
ஓஹோ ஹோ ஹோ    
தீப்போல் என் மீது பற்றினானா  
தீக்கோலமாய் வேக சேனா    
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா  
நானா நானா நானா நானா நானா  
நான நான நான நான நான நானா


No comments:

Post a Comment